புத்ராஜெயா, 06 மார்ச் (பெர்னாமா) -- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம், அரசாங்கத்தின் ஓர் அரசியல் கருவி என்று 'பெர்சி' (BERSIH) எனப்படும் தூய்மையான மற்றும் நியாயமான தேர்தல் தொடர்பான அரசு சார்பற்ற இயக்கங்கள் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு, நியாயமற்றது மட்டுமின்றி, தொடர்புடைய அறிக்கைகளை முன்னதாக ஆராயாமல் செய்யப்பட்டது என்றும் பிரதமர் சாடியிருக்கின்றார்.
| ஜோகூர்; மகளை பாலியல் வன்முறை செய்த தந்தை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு | |
| உலகம்: அமெரிக்கா-இஸ்ரேல் - ஈரான் போர்; மேற்கு ஆசிய வட்டாரம் பாதிப்பு | |
| ஈரான் மீதான தாக்குதல்; மலேசிய நாடாளுமன்றத்தில் கண்டனம் | |
| உலகம்: காமெனி படுகொலைக்கு; புதின் கண்டனம் | |
| ஹம்சா எதிர்க்கட்சித் தலைவராக நீடிக்க 13 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு |