TOP STORY

இஸ்ரேல் கைது செய்த 9 தன்னார்வலர்களின் நிலையை விஸ்மா புத்ரா கண்காணித்து வருகிறது

கோலாலம்பூர், 08 அக்டோபர் (பெர்னாமா) -- காசாவில் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டிருந்த போது இஸ்ரேல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட MyCARE எனும் மலேசிய மனிதாபிமான அமைப்பின் ஒன்பது தன்னார்வலர்களின் நிலையை விஸ்மா புத்ரா அணுக்காமாக கண்காணித்து வருகிறது.

இஸ்ரேலுடன் அரசதந்திர உறவுகளைக் கொண்ட சில நாடுகளுடன் தொடர்பு வழிகளைப் பயன்படுத்துதல் உட்பட, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள விஸ்மா புத்ரா தயாராக உள்ளதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

1m ago
 ஆகப் புதிது
2026 ஆம் ஆண்டில் ஆசியான் இலக்கவியல் பொருளாதார கட்டமைப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதை இந்தோனேசியா இலக்காகக் கொண்டுள்ளது
மலேசியாவும் இந்தியாவும் கிக் தொழிலாளர்களுக்கான வட்டார தரநிலைகள், தளங்களில் உடன்பாட்டை எட்டியுள்ளன
தலைவர்கள் செயல்பட தேர்தல் காலங்களுக்காக் காத்திருக்க வேண்டியதில்லை - பிரதமர்
கெடாவில் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது, ஒரு நிவாரண மையம் மூடப்பட்டது
வியட்நாமில் புவாலோய் புயல் காரணமாக 3 கோடியே 70  லட்சம் அமெரிக்க டாலருக்கு மேல் இழப்பை ஏற்படுத்திய சாலை சேதம் 
 
 BERNAMA CLIQ
[click the photo for more info]
Please visit BERNAMA IMAGES to purchase
 காணொளி